நான்தான்

நான்தான்

Wednesday, October 29, 2014

சங்கச் சாயல் கலிவிருத்தம்


மன்றில் நேற்றென் மன்றல் போற்றி
குன்றின் தென்றல் நன்றாய் மாற்றி
வென்றார் இன்றார் என்றோள் ஏற்றி
அன்றில் இன்றென் முன்றில் நின்றது
திணை : குறிஞ்சி
கூற்று : வரைவு கூடியவழி மகிழ்ந்த தலைவி தோழிக்குக் கூறியது
பாவகை :கலிவிருத்தம்,
இயற்றியோர் : கனல்வனன் (நான்தானுங்க)

(ஓவியம் ; ஓவியர் இளையராஜா - நன்றி நண்பரே)

No comments: