நான்தான்

நான்தான்

Monday, February 1, 2016

அழுத்திக் கிடந்தாலும்ஆயிரமாய் முகங்காட்டிஆங்காரமாய்ச் சீறும்அவனுக்கு





அவளுக்கோ
ஒற்றை விரலோரம்

சுருண்டொளிந்திருக்கும்
நெளிமோதிரம்






அந்தப் பாம்பு.








செந்தலைக்குருவியில் வெளிவந்த கவிதை

No comments: