நான்தான்

நான்தான்

Saturday, August 15, 2009

தந்தைப் புலம்பல்


பிறந்த வீட்டில்தான்
சிறந்து வளருமென
கங்கைகள் நினைக்கையில்
நீரில் மூழ்கியே

நிர்மூலமாவதாய்
சாந்தனுக்கள் புலம்புகிறார்கள்

வினவலின் தொலைவுக்குள்
விரிகிறது வாழ்க்கை