பிறந்த வீட்டில்தான்
சிறந்து வளருமென
கங்கைகள் நினைக்கையில்
நீரில் மூழ்கியே
நிர்மூலமாவதாய்
சாந்தனுக்கள் புலம்புகிறார்கள்
வினவலின் தொலைவுக்குள்
விரிகிறது வாழ்க்கை
சிறந்து வளருமென
கங்கைகள் நினைக்கையில்
நீரில் மூழ்கியே
நிர்மூலமாவதாய்
சாந்தனுக்கள் புலம்புகிறார்கள்
வினவலின் தொலைவுக்குள்
விரிகிறது வாழ்க்கை
1 comment:
****/5
Post a Comment