நான்தான்

நான்தான்

Sunday, August 16, 2009

கவிதை புரியனுமா

வருங்காலத் தமிழ்க் கவிதை
சீனரிக்க மொழியில்தான்
எழுதப்படும்

புரிகிறதா
நீ

நச்சினார்க்கினியனின்
பேரனாகவோ பெயர்த்தியாகவோ இருக்கலாம்

புரியவில்லையா
நீ
ஒரு வருங்கால வாசகனாகி விட்டாய்