கவிதையோ கனவுகளோ எனக்குள் இருப்பதை நமக்குள் சேர்ப்போம். தமிழ், தமிழர், தமிழ்ப் பண்பாடு, இலக்கியம், வாழ்வியல் பற்றிய என் கருத்துரை காண்க.
உங்கள் மனவினை பதிக்க.
நான்தான்
Sunday, August 16, 2009
கவிதை புரியனுமா
வருங்காலத் தமிழ்க் கவிதை சீனரிக்க மொழியில்தான் எழுதப்படும்
புரிகிறதா நீ நச்சினார்க்கினியனின் பேரனாகவோ பெயர்த்தியாகவோ இருக்கலாம்