நான்தான்

நான்தான்

Tuesday, August 18, 2009

வெண்பாவும் உண்டு

அன்றாடங் காய்ச்சியாய் ஆகிவந்த பொய்யனாய்
பெண்டாட்டி தாசனாய் பேறுபெற்ற தாதையாய்
கொண்டாடும் கூத்தனாய் கூறுகெட்ட மாந்தனாய்
திணடாடும் வாழ்வு எனக்கு

No comments: