கவிதையோ கனவுகளோ எனக்குள் இருப்பதை நமக்குள் சேர்ப்போம். தமிழ், தமிழர், தமிழ்ப் பண்பாடு, இலக்கியம், வாழ்வியல் பற்றிய என் கருத்துரை காண்க.
உங்கள் மனவினை பதிக்க.
நான்தான்
Tuesday, August 18, 2009
வெண்பாவும் உண்டு
அன்றாடங் காய்ச்சியாய் ஆகிவந்த பொய்யனாய் பெண்டாட்டி தாசனாய் பேறுபெற்ற தாதையாய் கொண்டாடும் கூத்தனாய் கூறுகெட்ட மாந்தனாய் திணடாடும் வாழ்வு எனக்கு
No comments:
Post a Comment